ஓராண்டுக்குள்  சந்திரயான்-3

புதுடெல்லி: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா இப்போது சந்திரயான்-3 என்னும் விண்கலத்தை இந்த ஆண்டுக்குள் அனுப்பப் போவதாகக் கூறியுள்ளது.

நிலவில் உள்ள வளங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக இந்தியா முதலில் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் மற்ற வளங்கள் குறித்த ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 வை அனுப்பினர். உலகின் முதல் முயற்சி என மேலை நாடுகளால் வர்ணிக்கப்பட்ட அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!