பெங்களூரு: பெங்களூரு வாணிவிலாஸ் அரசு மருத்துவமனையில் 5.9 கிலோ கிராம் எடையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. டார்ஜிலிங்கைப் பூர்விகமாகக் கொண்ட யோகேஷ், சரஸ்வதி தம்பதியினருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. கர்ப்ப காலத்தின் போது சரஸ்வதி 80 கிலோ எடையுடன் இருந்ததால் சரஸ்வதி இரட்டைக் குழந்தையைச் சுமப்பதாக மருத்துவர்கள் கருதி இருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை அதிக எடையுடன் இந்தக் குழந்தை பிறந்தது. இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை பிறந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தையின் எடை 5.9 கிலோ
25 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2020 11:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!