கட்டாய விடுப்பு: குழு அமைத்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் தேவைக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஐந்தாண்டு காலம் வரை ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

அப்படி விடுப்பில் அனுப்பப்படும் ஊழியர்களை அடையாளம் காண்பதற்காக ஏர் இந்தியா நிறுவனம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு அடுத்த மாதம் 11ஆம் தேதி மறுஆய்விற்காகத் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விமானிகள் உள்ளிட்ட விமானச் சிப்பந்திகளின் ஊதியம் கிட்டத்தட்ட 40% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானிகளைப் பொறுத்தமட்டில் ஊதியக் குறைப்பு 85% வரை இருப்பதாக விமானச் சிப்பந்திகள் கூறினர். இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து என பின்தேதியிட்டு ஊதியக் குறைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. ரூ.25,000 வரை மாத ஊதியம் பெறுவோருக்கு ஊதியக் குறைப்பு இருக்காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!