லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியான ராணி தேவி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை எந்தத் தலைவரும் தனது பகுதியில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தாததால், தாமே களமிறங்க முடிவு செய்ததாக அவர் கூறுகிறார்.
பல்வேறு தரப்பினரும் ராணி தேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.