வெள்ளத்தில் கார் மூழ்கியதில் புது மணப்பெண் மரணம்

திரு­மலை: திருப்­ப­தி­யில் மழை நீரில் கார் மூழ்­கி­ய­தால் அதில் சிக்­கி­யி­ருந்த புது மணப்ெ­பண் உயிரி­ழந்­தார்.

வெள்­ளிக்­கி­ழமை கர்­நா­ட­கா­வின் ரெய்ச்­சூ­ரி­லி­ருந்து மணப்­பெண் உட்­பட ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஏழு பேர் காரில் திருப்­பதி கோயி­லுக்­குச் சென்­ற­னர்.

திருப்­ப­தி­யில் பெய்த கன­மழை கார­ண­மாக ஆங்­காங்கே வெள்­ளம் சூழ்ந்து காணப்­பட்­டது.

வெஸ்ட் சர்ச் அருகே சுரங்­கப் பாதை­யில் சென்று கொண்­டி­ருந்­த­போது தேங்­கி­யி­ருந்த மழை நீரில் கார் மூழ்­கி­ய­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். ஓட்­டு­நர் ஆழம் தெரி­யா­மல் காரை செலுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் வாக­னம் வெள்­ளத்­தில் பாதி­ய­ள­வுக்கு மூழ்­கி­யது. எஸ்வி பல்­க­லைக் கழக போலி­சார், ஒரு குழந்தை உட்­பட ஆறு பேரை உயி­ரோடு மீட்­ட­னர்.

ஆனால் புது மணப்­பெண் சந்­தியா அதே இடத்­தில் உயி­ரி­ழந்­தார்.

போலி­சார் வழக்­குப் பதிவு செய்து இந்தச் ­சம்பவத்தை விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!