எல்லை குலுங்கியது

எல்லை குலுங்கியது

1 mins read
b977932a-6709-4c32-a339-21cde3018d7a
-

புதுடெல்லி: இந்தியா-மியன்மார் எல்லைப்பகுதியில் நேற்றுக் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 என்ற அளவில் பதிவானது. இதன் காரணமாக மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் இலேசாக குலுங்கிய தாகவும் தெரிவிக்கப்பட்டது.