சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் முத்தமிழ் விழாவை இவ்வாண்டும் தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழா நடைபெறும். தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தமிழ் மொழி விழா வின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெறும். கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந் தினராகக் கலந்து கொள்கிறார்.
முத்தமிழ் விழாவில் தமிழறிஞர் மணவை முஸ்தாபாவின் புதல்வர்
25 Apr 2017 08:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!