மனித வாழ்க்கை

பிறப்பில் எத்தவறும் செய்யாத

குழந்தை தெய்வமாகத்தானே பிறக்கிறது

ஆனால் வாழும்போதோ

அதர்மங்கள் இழைத்து

தீமைகள் விதைத்து

தெய்வத்திலிருந்து அரக்கனாவது ஏன்?

குழந்தை வளர வளர

அவனுள்ளே அளவில்லாத

தீய எண்ணங்கள் சுரக்கச் சுரக்க

இதற்குக் காரணம் எவை!

சுயநலம்,பொறாமை,

கோபம், அகம்பாவம்,

தீராத அளவில்லாத ஆசைகள், மோகங்கள்

தீராத ஆசையினால் வருபவை

இன்று நம்முடையதுதான்

ஆனால்

நாளை அது யாருடையதோ

இதுவே உலக நியதி

இதை அறியா மனிதன்

மற்றவற்றின் மேல் மோகங்கொண்டு

மற்றவரின் மேல் ஆசைக்கொண்டு

தன்னை இழந்து வாழ்க்கையையும்

இழப்பது வேத சத்தியமாகும்

- பா.ஹரிஹரன்

யூனோய தொடக்கக்கல்லூரி (17A5)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!