எங்கெங்கோ பறக்கும் பறவையாய்
நீ பறந்துகொண்டிருக்கிறாய்.
ஏதாவதோர் அந்திவேளையிலாவது
என் கிளையில் அடைய வருவாயாவென
ஏக்கத்தளிர் துளிர்த்த மரமாகி
நான் நின்று கொண்டிருக்கிறேன் என் அன்பே!
- தேன்மொழி அசோக்
எங்கெங்கோ பறக்கும் பறவையாய்
நீ பறந்துகொண்டிருக்கிறாய்.
ஏதாவதோர் அந்திவேளையிலாவது
என் கிளையில் அடைய வருவாயாவென
ஏக்கத்தளிர் துளிர்த்த மரமாகி
நான் நின்று கொண்டிருக்கிறேன் என் அன்பே!
- தேன்மொழி அசோக்
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!