எங்கெங்கோ பறக்கும் பறவையாய்
நீ பறந்துகொண்டிருக்கிறாய்.
ஏதாவதோர் அந்திவேளையிலாவது
என் கிளையில் அடைய வருவாயாவென
ஏக்கத்தளிர் துளிர்த்த மரமாகி
நான் நின்று கொண்டிருக்கிறேன் என் அன்பே!
- தேன்மொழி அசோக்
எங்கெங்கோ பறக்கும் பறவையாய்
நீ பறந்துகொண்டிருக்கிறாய்.
ஏதாவதோர் அந்திவேளையிலாவது
என் கிளையில் அடைய வருவாயாவென
ஏக்கத்தளிர் துளிர்த்த மரமாகி
நான் நின்று கொண்டிருக்கிறேன் என் அன்பே!
- தேன்மொழி அசோக்