சென்னை: சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். எனினும் நடப்பு அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவது ஜனநாய கத்தை நசுக்கும் செயலாகும். "அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் இணைந்து சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் திருமாவளவன்.
சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்
16 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2017 06:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!