சென்னை: நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தும் தங்களை போராடும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவே அரசுத் தரப்பு நினைப்பதாக விவசாயி அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரான அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு திரையுலகத்தின ரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். "தமிழக முதல்வர் விவசாயிக ளின் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாகக் கூறுகிறார். ஆனால் செய்வதில்லை. எங்க ளுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்றுதான்," என்றார் அய்யாக் கண்ணு. பிரதமரும் தங்களைச் சந்திக்க முன்வரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பிறகு விவ சாயிகளை சில தரப்பினர் அடிமை களாகப் பார்ப்பதாகச் சாடினார். "விவசாயிகள் குறித்து நடிகர் விஜய் கூறியது உண்மைதான். அவரைப்போல் திரையுலகிலுள்ள அனைவரும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவும் தேவை," என்றார் விவசாயி அய்யாக்கண்ணு.
அய்யாக்கண்ணு: திரையுலக ஆதரவும் வேண்டும்
16 Jun 2017 06:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2017 06:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!