சென்னை: இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது, வளைந்து நெளிந்து சென்று சக வாகனமோட்டிகளுக்கு இடையூறு செய்வது ஆகியவை கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தனது வீடு நோக்கிச் சென்ற போது, அவரது வாகன அணி வகுப்பை மூன்று கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தனர். இதைக் கண்டு பாதுகாப்பு வாகனங்களில் வந்த போலிசார், மூவரையும் ஓரமாகச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். எனினும் மாணவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஒரே வாகனத்தில் வந்த மூவரையும் மடக்கிப் பிடித்த போலிசார், அவர்களை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.
இருசக்கர வாகனத்தில் முதல்வர் காரை துரத்திய மாணவர்கள் கைது
19 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2017 06:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!