புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டபோது அவரது காரில் தேசிய கொடி தலைகீழாகப் பறந்தது சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்ததாக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கார் ஓட்டுநர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்த வழக்கில் முதலமைச்சரின் கார் ஓட்டுநர் இப்ராகிமை பணியிடை நீக்கம் செய்து முதலமைச் சரின் தனிச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய கொடியை அவமதித்த முதலமைச்சரின் காரோட்டி நீக்கம்
22 Jun 2017 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2017 06:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!