கோவை: நாட்டிலேயே முதல் முறையாகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. கோவையில் உள்ள அம்மருத்துவமனையின் இயக்குநரான ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1992ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக் கொண்டு செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்படும் என்றார். இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு மணி நேரத்துக்கு இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த ரூ.1.25 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார். இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் அவர் கூறினார்.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கம்
25 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jun 2017 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!