சென்னை: கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படாததால் காங்கிரசை விட்டு விலக நடிகை குஷ்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இருந்து விலகிய பின்னர் காங்கிரசில் இணைந்த குஷ்புவுக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அண்மைக் காலமாக கட்சி மேலிடமும் மாநிலத் தலைமையும் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், காங்கிரசை விட்டு விலக உள்ளதாகவும் அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிருப்தி எதிரொலி: காங்கிரசில் இருந்து குஷ்பு விலகுவதாக தகவல்
28 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2017 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!