ஈராக்கின் மோசுல் நகரம் அடுத்த சில மணி நேரங்களில் முழுமையாக ஈராக்கிய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் என்று ஈராக்கிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த அந்நகரை மீட்க ஈராக்கியப் படையினர் பல மாதங்களாக கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். மோசுல் நகரின் பல பகுதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் எஞ்சிய பகுதிகளும் அடுத்த சில மணி நேரங்களில் ஈராக்கியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கூறினார். ஈராக்கிய படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது பல கட்டடங்களும் வீடுகளும் தரை மட்டமாகின. படம்: ராய்ட்டர்ஸ்
மோசுல் நகரம் முழுமையாக ஈராக் கட்டுப்பாட்டில் வரும்
9 Jul 2017 09:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jul 2017 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!