அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங் களூரு மத்திய சிறைச்சாலையில் 32 கைதிகள் கொடூரமாகத் தாக் கப்பட்டு பலத்த காயங்களுடன் இரவோடு இரவாக வேறு சிறை களுக்கு மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்கக்கோரி கர்நா டக மாநில சிறைத்துறை உயரதி காரிகள் இருவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மாநில சிறைத்துறை உயரதிகாரி ஒருவருக்கும் சிறை ஊழியர் களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சுக போகமாக இருந்து வருகிறார் என்று டிஐஜி ரூபா, மாநில போலிஸ் தலைமை அதிகாரி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் அது குறித்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சசிகலா இருக்கும் சிறையில் 32 கைதிகளுக்குச் சித்திரவதை
20 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2017 06:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!