தெருமுனைகளில் இருந்து 'கம்ஃபர்ட்டெல்கிரோ' டாக்சியை நிறுத்தி ஏறும் பயணிகளும் தங்கள் கைபேசி வழியாக பயணங் களுக்கான கட்டணத்தைச் செலுத்தும் வாய்ப்பு விரைவில் உருவாகவுள்ளது. அடுத்த மாதம் முதல் 'கம்ஃபர்ட்டெல்கிரோ' நிறுவனம் புதிய கட்டண முறையை 'மாஸ்டர்பாஸ்' எனப்படும் மின்னிலக்க கட்டணச் சேவை மூலம் வழங்க இருக்கிறது. இந்த முறையில் கட்டணம் செலுத்த பணம் அல்லது அட்டைகள் தேவைப்படாது. ஏற்கெனவே முன்பதிவு ஏதும் செய்யாமல் சாலையில் செல்லும் டாக்சிகளை நிறுத்தி ஏறும் பயணிகளுக்கு இத்தகைய கட்டண முறை அறிமுகப்படுத் தப்படுவது உலகில் இதுவே முதல் முறை. சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு 'மாஸ்டர்பாஸ்' சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. முகவரிகள், கடன்பற்று அட்டையின் தகவல் கள் உட்பட கட்டணம் தொடர்பான தகவல்களை பாதுகாப்பான இணையக் கட்டமைப்பில் சேகரிக் கக்கூடியது 'மாஸ்டர்பாஸ்'.
முன்பதிவற்ற பயணங்களுக்கும் கைபேசி வழி கட்டண முறை
24 Jul 2017 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jul 2017 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!