கடந்த 2010ஆம் ஆண்டு குறிப் பிட்ட குற்றவாளிகளைச் சீர் திருத் தும் நோக்கத்துடன் அறி முகப் படுத்தப்பட்ட சமூகத் தண்டனை திட்டத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. கட்டாய சிகிச்சை ஆணை, சமூக சேவை தொடர்பான உத்தர வுகள், கைதிகள் நேரில் முன்னி லையாகி தங்கள் வருகையை பதிவு செய்வது, குறுகிய காலத் தடுப்புக் காவல், சமூக அடிப்படையி லான தண்டனைகள் போன்றவை இதில் அடங்கும். உதாரணமாக, திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், ஏற்கனவே மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அல்லது ஒருமுறை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர்கள் சமூகத் தீர்ப்புமுறைக்குத் தகுதி பெறுவார்கள். அதோடு, ஏற்கெனவே போதைப் பொருள் அல்லது பசைப்பொருள் புழக்கத்திற்காக மறுவாழ்வு நிலை யத்திற்கு அனுப்பப்பட்ட குற்றவா ளிகள் மீதான தற்போதைய குற்றச்சாட்டு மாறுபட்டிருந்தால், அவர்களுக்கு சமூகத் தீர்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், ஒருமுறைக்கு மேலாக மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள் இதற்குத் தகுதி பெறமாட்டார்கள்.
சமூகத் தண்டனைத் திட்டத்தில் மாற்றங்கள்
25 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jul 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!