பெய்ரூட்: சிரியா எல்லையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதலை லெபனான் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து சிரியா எல்லையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள லெபனான் ராணுவ வீரர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்பொழுது நடைபெற்றுவருகிறது. இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், கடத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை மீட்க வழிவகுக்கும் என்று லெபனான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகள் லெபனானின் ஆர்சல் நகரத்தை தாக்கியபோது 30 ராணுவ வீரர்கள், போலிஸ் அதிகாரிகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர். இதில் நான்கு பேரைப் பயங்கரவாதிகள் கொன்றுள்ளார்கள். ஒருவர் காயம் காரணமாக உயிர் இழந்தார். மேலும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 16 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று அறியப்படுகிறது.
ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக லெபனான் தற்காலிகப் போர் நிறுத்தம்
28 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Aug 2017 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!