நலிவடைந்துள்ள கட்டுமானத் தொழில்துறைக்குத் தூண்டு கோலாக, இத்தொழில்துறையின் ஆகப் பெரிய வாடிக்கையாளரான அரசாங்கம், $700 மில்லியன் மதிப்புள்ள பொது கட்டுமானத் திட்டப்பணிகளை இவ்வாண் டுக்கும் அடுத்த ஆண்டுக்கும் முன்கொண்டு வருகிறது. பிப்ரவரி மாத வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக் கப்பட்ட $700 மில்லியன் மதிப்புள்ள குத்தகைகளுக்கு மேலாக மேலும் $700 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக மன்றங்கள், விளையாட்டு மையங் கள், போலிஸ் சாவடிகள் போன்ற வற்றின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் இதில் உள்ளடங்கும். கட்டுமானக் குத்தகைகள் ஒவ்வொன்றும் பொதுவாக $100 மில்லியன் அல்லது அதைவிடக் குறைவான மதிப்புடையவையாக இருக்கும். இதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன் அடையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று கூறினார். சிங்கப்பூர் குத்தகை யாளர்கள் சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவு விருந்தில் பேசிய திரு வோங், கட்டுமானத்துறை எதிர்நோக்கும் சவால்களை அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கூறினார்.
கட்டுமானத்துறைக்கு மேலும் $700 மி.
29 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2017 08:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!