மியன்மாரிலிருந்து பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுவதற்காக நேற்று முன்தினம் வாய்க்கியாங் என்ற இடத்தில் நாஃப் ஆற்றைக் கடந்த அவரால் தமது மகனை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இந்நிலையில் 800,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக உலகின் ஆகப் பெரிய அகதிகள் முகாமை அமைக்க பங்ளாதேஷ் திட்டமிட்டு வருவதாக ஐநா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள அகதிகள் முகாமில் நெருக்கடி அதிகரித்துள்ளதால் அதிவேகத்தில் நோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி
சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியுள்ள ரோஹிங்யா மக்கள்
11 Oct 2017 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!