2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தலின்போது பயன்படுத்தப் பட்ட வாக்குச்சீட்டுகளும் இதர ஆவணங்களும் துவாஸ் சௌத் எரியாலையில் நேற்று அழிக்கப்பட்டன. வாக்குகளின் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் வரைக்கும் வாக்குச்சீட்டுகளும் மற்ற ஆவணங்களும் முத்திரையிடப் பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். பாட்டாளிக் கட்சித் தலைவர் லோ தியா கியாங் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் பலர் துவாஸ் எரியாலைக்கு நேரில் சென்று வாக்குச்சீட்டுகளும் ஆவணங்களும் எரிக்கப்படும் நிகழ்வைக் கண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
வாக்குச்சீட்டுகள், ஆவணங்கள் எரிப்பு
13 Mar 2016 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2016 06:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!