இருமல் மருந்துக்கு அடிமையானவர்களுக்கு அதைத் தொடர்ந்து வழங்கிவந்த பொதுமருத்துவரான டாக்டர் லியூ கெர்ட் சியன் மருத்துவராகப் பணியாற்றுவதிலிருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிடோக்கில் இருக்கும் தெமாசெக் கிளினிக் & சர்ஜரியில் மருத்துவராகப் பணிபுரிந்த அவர் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு இருமல் மருந்து போத்தல் ஒன்றின் விலை $22 என்ற ரீதியில் விற்றார். மருந்தை வாங்கியவர்களுக்கு மருந்துச் சீட்டும் ரசீதும் வழங்கவில்லை. மருத்துவருக்கு $5,000 அபராதம் விதித்த சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவரது செய்கைக்கு கண்டனம் தெரிவித்தது.
இருமல் மருந்தை ‘போதையாக’ விற்ற மருத்துவர்
2 Apr 2016 05:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2016 05:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!