லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கே ஸ்கிரிபல், இரு மாத சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்றும் இங்கிலாந்தின் சுகாதாரச் சேவை தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவுத் தகவலை அனுப்பியதால் ரஷ்யாவால் தண்டிக்கப்பட்டவர் ஸ்கிரிபல். அவருக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்ததால் அவர் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரும் அவரது மகள் யூலியாவும் சாலிஸ்பரி வணிக வளாகம் ஒன்று அருகே நிலைகுலைந்து கிடந்தனர். அவர்களைப் பரிசோதித்ததில் 'நோவிசோக்' என்ற கொடிய ரசாயன விஷவாயு தாக்குதலுக்கு அவர்கள் ஆளானது தெரிந்தது. இது ரஷ்ய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கொடிய விஷமாகும்.
முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் வீடு திரும்பினார்
20 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 May 2018 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!