அன்னையர் மூவருக்கு விருது

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழ கம் கடந்த 20ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடத்திய அன்னையர் தின நிகழ்ச்சியில் மூன்று அன்னையர்களுக்கு 'அன்னை யர் திலகம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் உமா ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தர வரிசையில் இன்றி வய தின் அடிப்படையில் விருது அறி விக்கப்பட்ட மூன்று அன்னையர் களுக்கும் தலா 12 கிராம் பொன் வழங்கப்பட்டது.

அன்னையர் திலகம் விருதைப் பெற்ற மூன்று அன்னையர்களும் கிரீடத்துடன் அமர்ந்துள்ளனர். அவர்களின் உறவினர்களும் ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர் டாக்டர் உமா ராஜனும் உடனுள்ளனர். படம்: நாதன் வீடியோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!