சோல்: வடகொரியா அதன் மூன்று ராணுவ உயர் அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து அது தொடர்பான மற்ற விவரங்களை அணுக்கமாக கண்காணித்து வரு வதாக தென்கொரியா தெரிவித் துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ள நிலையில் வடகொரியா ராணுவத்தில் அந்த மாற்றங்களைச் செய்துள்ளது. ராணுவ உயர் அதிகாரி மியோங் ஷுவுக்குப் பதிலாக அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ரி யோங் ஜில் நியமிக்கப் பட்டுள்ளார்.
வடகொரிய ராணுவ உயர் அதிகாரிகள் மூவர் நீக்கம்
5 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jun 2018 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!