கோலாலம்பூர்: ஹரிராயா பெருநாளை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் போனஸ் வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹரிராயா பெருநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அத்தொகை வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக 3.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பக்கத்தான் கூட்டணி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் கூறினார்.
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் போனஸ்
6 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jun 2018 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!