காற்பந்து வீரர் மெஸ்ஸி சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஸ்பானிய நாளிதழ் மீது வழக்கு தொடுக்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளார். அவர் தனது உருவப்படத்தைப் பயன்படுத்தும் காப்புரிமைக்காக பெறப்பட்ட தொகைக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மெஸ்ஸி, அவரது தந்தை ஜோர்ஜ் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட ஆவணங்களும் அடங்கும்.
‘வழக்கு தொடுப்பேன்’
6 Apr 2016 10:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2016 06:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!