நிதித்துறைப் புத்தாக்கத்தில் புதிய மையமாகத் திகழ சிங்கப்பூர் விழைகிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு உத வும் வழிகளில் முக்கியமான முன் னோடியாகத் திகழ்வது சிங்கப் பூரின் நோக்கம் என்றார் அவர். அமெரிக்கா சென்றுள்ள திரு தர்மன், நியூயார்க்கில் ஆசியச் சங்கத்தில் சிங்கப்பூர் நிதித்துறை தொழில்நுட்ப விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். இந்த விழா சிங்கப்பூரில் வரும் நவம்பரில் ஐந்து நாட்கள் நடக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தர்மன்: நிதித்துறை புத்தாக்க மையமாக சிங்கப்பூர் நாட்டம்
14 Apr 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!