ஒரு வார செப்டம்பர் பள்ளி விடுமுறையில் செந்தோசா தீவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கு நுழைவுக் கட்டணங்கள் விலக்கப்படும் என்று செந்தோசா தீவு மேம்பாட்டுக் கூட்டுநிறுவனம் நேற்று அறிவித்தது. செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரையில் சிங்கப்பூரில் பதிவான வாகனங்களில் செல்வோருக்கும் செந்தோசா அதிவிரைவு ரயில் மூலம் செல்வோருக்கும் இந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. பள்ளி விடுமுறையை முன்னிட்டு இச்சலுகை வழங்கப்படும் அதே சமயம் தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய மணல் விழாவான 'செந்தோசா சென்சேஷன்' கண்காட்சியும் அமையவிருக்கிறது. இதில் 'ஐயன்மேன்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' போன்ற சூப்பர் ஹீரோக்களின் ராட்சச உருவங்கள் இடம்பெறும். கண்காட்சியைப் பார்ப்பதற்கும் அனுமதி இலவசம்.
பள்ளி விடுமுறையில் செந்தோசாவுக்கு செல்ல இலவச அனுமதி
25 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Aug 2018 12:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!