திமுக ஆட்சியில் ரூ.82,000 கோடி மணல் கொள்ளை

காரைக்குடி: திமுகவின் ஒட்டுமொத்த மோசடி உருவத்தை மக்கள் முன் பாரதிய ஜனதா தோலு ரித்துக் காட்டும் என அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த கால திமுக ஆட்சியில் மட்டும் 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குற்றம் சாட்டினார். "முக்கொம்பில் 10 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் தொடர்ச்சியாக நடந்த மணல் கொள்ளைதான். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் 12 முதல் 15 அடி வரை மணல் தோண்டியுள்ளனர். "ஆனால் அனைத் துக்கும் தற்போதைய அரசு மட்டுமே காரணம் என்பதைப் போல ஸ்டாலின் பேசி வருகிறார்," என்றார் ராஜா. மு.க. ஸ்டாலின் தலைமைப் பண்புக்குத் தகுதியற்றவர் என்று குறிப்பிட்ட அவர், திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!