ஆய்வு: 55% சிங்கப்பூரர்கள் 337ஏ பிரிவை ஆதரிக்கின்றனர்

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 337ஏ பிரிவை 55 விழுக்காடு சிங்கப்பூரர்கள் ஆதரிப்பதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சுயேட்சை சந்தை ஆய்வு நிறுவனமான 'இப்சோன் பப்ளிக் அஃபேர்ஸ்' இணையம் வழியாக அந்த ஆய்வை நடத்தியது. 15 வயதுக்கும் 65 வயதுக்கும் இடையிலான 750 சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆடவர்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கும் 377பிரிவை, பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!