தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டு வதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நேற்று முன்தினம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி யில் சூர்யா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று முன்தினம் காலை பத்து மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதா னத்தில் இந்தப் போட்டி நடை பெற்றது. இப்போட்டியை நடிகர் கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய எட்டுப் பேரின் தலைமை யில் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நட்சத்திர கிரிக்கெட்: சூர்யா அணி வெற்றி
19 Apr 2016 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!