குவிட்டோ: தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையோர நாடான இக்வடோரில் மீண்டும் நேற்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகினது. அதை அடுத்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 1,700 இன்னும் பேரைக் காணவில்லை என்றும் அதனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் ஆத்திரம டைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 800 கட்டடங்கள் அந்த நிலநடுக்கத்தில் தரை மட்டம் ஆகின. குறைந்தது 4,000 பேர் காயமடைந்தனர்.
இக்வடோரில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
21 Apr 2016 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2016 09:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!