சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வௌயிட்டபோது, நடுவில் கொஞ்சம் பக்கங்களைக் காணவில்லை. தேனாம்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையின் நகல் செய்தியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அதில் இரண்டு பக்கங் களைக் காணவில்லை. இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "ஆமாம் உண்மைதான். அவசர, அவசரமாக அச்சிடப் பட்டது. நேற்று இரவுதான் அப்பணி முடிந்தது. காணாத பக்கங்களை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக் கிறோம்," என்றார் வாசன். தமாகா தேர்தல் அறிக்கையில் விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தமாகா தேர்தல் அறிக்கையில் பக்கங்களைக் காணவில்லை
23 Apr 2016 09:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Apr 2016 07:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!