சென்னை: அந்தமான் கடற் பகுதியில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த சில தினங்களில் புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது. இந்தப் புயல் சின்னமானது சென்னையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அநேகமாக எதிர்வரும் 15ஆம் தேதி காலை இப்புயல் சென்னையை நெருங்கும் என்றும் அன்று மாலையே புதுவை நோக்கி நகர்ந்து அங்கு கரையைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள் ளதாக வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மழையை எதிர்கொள்ள சென்னை மக்கள் தயாராகி வருகின்றனர்.
சென்னை அருகே உருவாகிறது புதுப் புயல்
11 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2018 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!