கோலாலம்பூர்: இந்திய சமூகம் பின்தங்கிய நிலையில் இருக்க விடப்பட மாட்டார்கள் எனத் துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வளிக்கும் சமூகச் சீர்திருத்த செயல் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் எனவே, தேசிய மேம்பாட்டிலிருந்து எந்தவொரு தனிநபரும் விடுபட முடியாது என்றும் அவர் சொன்னார். தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சீர்திருத்த திட்டங்களை அமுல்படுத்துவது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.
வான் அசிஸா: இந்திய சமூகம் பின்தங்கியிருக்க விடமாட்டோம்
12 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!