போக்குவரத்து நிறுவனமான கம்ஃபட்டெல்குரோ தனது வளாகத்தில் மின்சார கார்களுக்கென முதல் அதிவிரைவு மின்னூட்டு மையத்தைத் திறந்துள்ளது. பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இம்மையம் பிரேடல் சாலை தலைமையகத்தில் 24 மணி நேரமும் இயங்கும். சாதாரண மின்னூட்டு மையம்வழி ஒரு மின்சார கார் முழுமையாக மின்னூட்டப்பட நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேல் ஆகும். ஆனால் இந்த அதிவிரைவு மின்னூட்டு மையத்தால் அரை மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும். இப்புது மின்னூட்டு மையம் ஒரே வேளையில் இரு வாகனங்களுக்கு மின்னூட்டக்கூடிய ஆற்றலும் பெற்றது என்று நிறுவனம் கூறியது.
மின்சார கார்களுக்காக திறக்கப்பட்ட முதல் அதிவிரைவு மின்னூட்டு மையம்
14 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2018 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!