மறைந்த எழுத்தாளர்களை நினைவு கூரும்விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவை கள் பிரிவு கடந்த ஆண்டு முதல் 'நினைவின் தடங்கள்' எனும் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், இவ்வாண்டு ச.ஞாநி, பாலகுமாரன், ம.இலெ. தங்கப்பா, துரைராஜ் (மலேசியா), ஆதி இராஜகுமாரன் (மலேசியா), கூத்துப் பட்டறை ந.முத்துசாமி, கலைஞர் மு.கருணாநிதி ஆகிய எழுவர் நினைவுகூரப்பட உள்ளனர். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் மாதம் முதல் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேசிய நூலக வாரி யத்தின் 'The POD'ல் நடை பெறும். மேற்கண்ட எழுவரும் எழுத்துத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி சிறப்புரையாளர்கள் உரை நிகழ்த்துவர்.
மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி
28 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Nov 2018 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!