இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் குடியிருப்புகளில் 2,008 தீச்சம்பவங்கள் இடம்பெற்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் கிட்டத்தட்ட பாதிச் சம்பவங்கள் குப்பைகளைப் போடும் சரிவு வழிகளில் ஏற்பட்டவை. சமைக்கும்போது கவனிக்காமல் விட்டது, கழித்துக்கட்டப்பட்ட பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றால் இதர தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்கப்பூர் குடியிருப்புகளில் கடந்த 2017ஆம் ஆண்டு 2,657 தீச்சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டில் 2,818 தீச்சம்பவங்களும் நிகழ்ந்தன.
வீடுகளில் 2,008 தீச்சம்பவங்கள்
14 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!