வாஷிங்டன்: மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றியது இனப்படுகொலைக்குச் சமம் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் வெளியேறக் காரணமாக இருந்த மியன்மார் ராணுவத்தின் மீது குற்றம் சாட்டும் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இரு கட்சிகளையும் சேர்ந்த 394 பேர் வாக்களித்திருந்தனர். மனித குலத்திற்கு எதிராக மியன்மார் ராணுவம் புரிந்த செயல்களை அமெரிக்க கீழ் அவையும் குற்றம் சாட்டியுள்ளது. மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மியன்மார் ராணுவத்தின் செயல்கள் மன்னிக்க முடியாதவை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சென்ற மாதம் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கூறியிருந்தார்.
மியன்மார் ராணுவத்தின் செயலை சாடிய அமெரிக்க நாடாளுமன்றம்
15 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!