அடுத்த ஆண்டிலிருந்து இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைபேசிகளிலும் அபாய அழைப்புப் பொத்தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவில் பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் ஒரே அபாய அழைப்புப் பொத்தானை அழுத்துவதன் மூலம் அவசர சேவைகளை அழைக்க முடியும் என்று இந்திய தொலைத் தொடர்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார். 2017 ஜனவரி 1 முதல் இத்தகைய வசதி இல்லாத கைபேசியை விற்க முடியாது என்று பெயர் தெரிவிக்காத அந்த அதிகாரி சொன்னார்.
இந்தியக் கைபேசிகளில் அபாய அழைப்பு பொத்தான்
27 Apr 2016 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!