வெரோனா: ஒரு காலத்தில் செல் வாக்குடன் திகழ்ந்த வத்திகன் அதிகாரி கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளி என ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. இத்தகைய குற்றச்சாட்டில் வத்திகனின் உயர் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை. வத்தி கனின் 3வது சக்தி வாய்ந்த முக்கிய பொறுப்பிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் திரு பெல் நீக்கப்பட்டார். 1990களில் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு மாணவர்களிடம் அவர் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக முதன்முதலில் 'டெய்லி பீஸ்ட்' தெரிவித்திருந்தது.
முன்னாள் வத்திகன் அதிகாரி குற்றவாளி
16 Dec 2018 08:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2018 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!