கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகப் பெண்கள் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், ஹாங்காங் வீராங்கனை அனி அயுவைச் சந்தித்தார். 62 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 8-11, 9-11, 11-6, 11-6, 7-11 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
சுவர்ப்பந்து: தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி
28 Apr 2016 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!