செஞ்சி அருகே உள்ள அவலூர்பேட்டையைச் சேர்ந்த 40 வயதான சீனிவாசன் என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களை தேர்தல் பறக்கும் படை என அறிமுகப் படுத்திக் கொண்டு, வீட்டை சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் குற்றம்சாட்டியதால், சோதனைக்கு ஒப்புக் கொண்டார் சீனிவாசன். இதையடுத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வருமாறு அவர்கள் கூறிச் சென்றனர். அவலூர்பேட்டை காவல் நிலையம் சென்றபோதே அந்த 7 பேரும் போலி அதிகாரிகள் என்பது தெரியவந்தது.
பறக்கும் படை பெயரில் மோசடி
29 Apr 2016 07:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Apr 2016 08:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!