சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் நடைபெற்ற இயற்கை உணவுக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை புரிந்தனர். இயற்கை உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து கண்காட்சியில் விவரிக்கப்பட்டது. மேலும் குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் உட்கொள்ள வேண்டும், பொதுவாக தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இயற்கை உணவு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளை உணவுப்பாதுகாப்புத் துறை தொடர்ந்து நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்
இயற்கை உணவுக் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு
10 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jan 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!