சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது அக்கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் இரண்டாயிரம் கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மெரினா: 2,000 கடைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை
12 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 10:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!