சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் எம்ஜிஆர் பிறந்தநாள் ஏற் பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத் தலைவர் மதுசூதனன் தலை மையில் ஆலோசனை நடை பெற் றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, "கோடநாடு கொள்ளை குறித்த காணொளி ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளி யான காணொளிவில் சொல்லப் பட்ட தகவல்களில் உண்மை யில்லை," என்றார். "மறைந்த முதல்வர் ஜெயல லிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது," என்றும் அவர் சொன்னார்.
‘கோடநாடு விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை’
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!