பேங்காக்: தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் நீண்டகாலம் தாமதமான பொதுத்தேர்தல் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச்சில் தேர்தல் நடத்தப்படும் ன்று அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தாய்லாந்து தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்
16 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jan 2019 09:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!